உணவு சமைப்பதற்கு தேவையானவற்றை ஈட்டிக் கொண்டு வந்துார். வகை வகையாக சமைக்க சொன்னார். சமைத்தபின் அவ்வுணவை உண்டார்; அழகிய மனைவியுடன் உறவு கொண்டார்; இறைவா! இடப்பக்கம் தான் நோகின்றதே என்றார். அப்படியே படுக்கையில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்து விட்டார். பின் இறந்து போனார். இவ்வாறானது தான் வாழ்க்கை. உடலுக்கு நிலையாமை எப்போது வரும் என்ற காலத்தை அறிந்தார் யாரும் இல்லை; அதனால், செய்யவேண்டுவதை விரைந்து செய்தலே அறிவுடைமை என்பதாம் திருமூலரின் பாடல்.
0 Comments