நோய் வந்து விட்டது. முன்பு செய்த வினை சூழ்ந்து கொண்டது. எலும்பு மூட்டுகள் வலு இழந்து விட்டன; மண்டை ஓடும் நன்கு பழுத்து விட்டது. உயிர் பிரிந்து விட்டது; என்று பல அறிகுறிகளைச் சொல்லி, மூக்கில் கை வைத்துப் பார்த்தனர். சுவாசம் நின்று விட்டது என்று உறுதி செய்து கொண்டு, உடம்பை நன்றாக மூடி விட்டார்கள்; பிறகு உடலை துணியால் மூடி சுடுகாட்டுக்குக் கொண்டு போய், காக்கைக்கு உணவு வைத்து விட்டு, இறுதிக்கடன் செய்வார்கள் என்று திருமூலர் இப்பாடலில் பாடியுள்ளார்.
0 Comments