சிவ சிவ
12.01.2025 அன்று செங்கல்பட்டு, அத்தியூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் மங்களாம்பிகை உடனாய அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயிலில் 54-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.
அடியேன்
சிவ சேகர்
காஞ்சிபுரம் மாவட்டம் , திருப்பெருமந்தூர் வட்டம் , சென்னை to அரக்கோணம் சாலையில் , …
0 Comments