Subscribe Us

header ads

53-வது உழவாரப்பணி - அருள்தரும் அனந்தநாயகி உடனாய அருள்மிகு அனந்தீஸ்வரர் திருக்கோயில்



🙏🏻சிவ சிவ🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖
🌷திருச்சிற்றம்பலம்🌷
➖➖➖➖➖➖➖➖➖
08.12.2024 அன்று செங்கல்பட்டு, மெய்யூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் அனந்தநாயகி உடனாய அருள்மிகு அனந்தீஸ்வரர் திருக்கோயிலில் 53-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.
உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்.
➖➖➖➖➖➖➖➖➖
அடியேன்
சிவ சேகர்

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம் 
































Post a Comment

0 Comments