08.12.2024 அன்று செங்கல்பட்டு, மெய்யூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் அனந்தநாயகி உடனாய அருள்மிகு அனந்தீஸ்வரர் திருக்கோயிலில் 53-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.
அடியேன்
சிவ சேகர்
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் , திருப்பெருமந்தூர் வட்டம் , சென்னை to அரக்கோணம் சாலையில் , …
0 Comments