🙏🏻சிவ சிவ🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖
🌷திருச்சிற்றம்பலம்🌷
➖➖➖➖➖➖➖➖➖
01.09.2024 அன்று செங்கல்பட்டு மாவட்டம், அரையப்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் அருணாம்பிகை சமேத அருள்மிகு அருணாதீஸ்வரர் திருகோவிலில் 50-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.
உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்
➖➖➖➖➖➖➖➖➖
அடியேன்
சிவ சேகர்
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்
0 Comments