சிவ சிவ🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖
🌷திருச்சிற்றம்பலம்🌷
➖➖➖➖➖➖➖➖➖
07.07.2024 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கத்தை அடுத்த, பெரும்பேர் கண்டிகை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் *அருள்தரும் செண்பகவள்ளி சமேத அருள்மிகு கைலாசநாதர் திருகோவிலில் 48-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.
உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்
➖➖➖➖➖➖➖➖➖
அடியேன்
சிவ சேகர்
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்
0 Comments