Subscribe Us

header ads

தஞ்சை மாவட்ட பாபநாசம் வட்டம் கோவில் தேவராயன் பேட்டை என்னும் திருச்சேலூர் கிராமம் ஸ்ரீ மச்சபுரீஸ்வரர் திருக்கோயில் அருகில் கிடைக்கப் பெற்ற திருமேனிகள்

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த பண்டாரவாடை கிராமத்தில் சிவன் கோயில் தெரு அங்கு புது வீடு கட்டுவதற்காக தோன்றப்பட்டது இந்த பூமிக்கு அடியில் சிலைகள் மற்றும் பழங்கால பொருட்கள் கிடைக்கப்பட்டுள்ளது தகவல் அறிந்து உடனே காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியாளருக்கு அனைவரும் வந்து பார்வையிட்டனர்.

அனைத்தும் தற்போது பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளது.
இந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட தொன்மையான தெய்வ சிலைகள் அனைத்தையும் ஸ்ரீ மச்சபுரீஸ்வரர் ஆலயத்திலேயே வைத்து பாதுகாத்து வழிபடவும் புறப்பாடுகள் நடத்திடவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
























Post a Comment

0 Comments