Subscribe Us

header ads

47 ஆவது உழவாரப்பணி - அருள்தரும் மரகதவள்ளி சமேத அருள்மிகு பாபஹரேஸ்வரர் திருக்கோவில்

🙏🏻சிவ சிவ🙏🏻

➖➖➖➖➖➖➖➖➖
🌷திருச்சிற்றம்பலம்🌷
➖➖➖➖➖➖➖➖➖
02.06.2024 அன்று திருவள்ளுர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, வடதில்லை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் *அருள்தரும் மரகதவள்ளி சமேத  அருள்மிகு பாபஹரேஸ்வரர் திருக்கோவிலில் 47-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.
உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்

கோவில் கூகுள் மேப்

Google Map
➖➖➖➖➖➖➖➖

➖➖➖➖➖➖➖➖➖
அடியேன் சிவ சேகர்
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்


























































Post a Comment

0 Comments