பிப்ரவரி_16ம்_தேதி
நம் கண் முன்னே
காட்சியாக நிகழ்ந்திட உள்ளது.
அனைவரும் வருக!
அரத்துறைநாதர் அருள்
பெறுக!
#தங்கும்_இடம்: #திருவமுது ஏற்றிட:
காலை திருவமுது
1.இறையூர் சிவன்
கோயில் திருமண மண்டபம்.
பகல் திருவமுது
2.திருவட்டதுறை விஸ்வநாதன் திருமண மண்டபம்.
தொடர்புக்கு: அடியேன் அரவிந்த்: 9715693228 பெண்ணாகடம்.
பெரியபுராணம்_பாடல்_எண்: 187
ஆதியார் தம்
அரத்துறை நோக்கியே
காதலால் அணைவார் கடிது ஏகிட
தாதையாரும் பரிவுறச் சம்பந்தர்
பாத தாமரை
நொந்தன பைப்பய.
#பெரியபுராணம்_பாடல்_எண்: 197
ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்
மான முத்தின் சிவிகை மணிக் குடை
ஆன சின்ன
நம் பால் கொண்டு
அருங்கலைக்
கோன் அவன்
பால் அணைந்து கொடும்
என.
2ம்_திருமுறை
திருஞானசம்பந்தர்_பதிகம்:
எந்தை! ஈசன்!
எம்பெருமான்! ஏறு
அமர் கடவுள்! என்று
ஏத்திச்
சிந்தைசெய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால்
கந்தமாமலர் உந்தி
கடும் புனல் நிவா
மல்கு கரைமேல்
அம் தண்சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.
திருச்சிற்றம்பலம்
0 Comments