சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
சிவபெருமான் உழவாரத் தி்ருக்கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் இடையார்பாக்கம் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்தரும் மகாதேவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் நமது 29வது உழவாரப்பணி சிவபெருமான் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.
மகாதேவர் ஈஸ்வர் – திருப்பாத காடுடையார் திருக்கோயில்
காஞ்சிபுரம் மாவட்டம் , திருப்பெருமந்தூர் வட்டம் , சென்னை to அரக்கோணம் சாலையில் , …
0 Comments