Subscribe Us

header ads

61-வது உழவாரப்பணி அருள்தரும் ஆரண வல்லி உடனாய அருள்மிகு பூதகிரீஸ்வரர் திருக்கோயில் - சிறுதாவூர் கிராமம்

 🙏🏻சிவ சிவ🙏🏻

➖➖➖➖➖➖➖➖➖

🌷திருச்சிற்றம்பலம்🌷

➖➖➖➖➖➖➖➖➖

03.08.2025 அன்று செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம்,  சிறுதாவூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் ஆரண வல்லி உடனாய அருள்மிகு பூதகிரீஸ்வரர் திருக்கோயிலில் 61-வது உழவாரப்பணி  ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.

உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்.

➖➖➖➖➖➖➖➖➖

அடியேன்

சிவ சேகர்

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்













































Post a Comment

0 Comments