Subscribe Us

header ads

51-வது உழவாரப்பணி - அருள்தரும் ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருகோவில்

 🙏🏻சிவ சிவ🙏🏻

➖➖➖➖➖➖➖➖➖

🌷திருச்சிற்றம்பலம்🌷

➖➖➖➖➖➖➖➖➖

06.10.2024 அன்று திருவள்ளுர் மாவட்டம், பஞ்சேஷ்டி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் ஆனந்தவல்லி உடனுறை  அருள்மிகு அகத்தீஸ்வரர் திருகோவிலில் 51-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.

உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்

➖➖➖➖➖➖➖➖➖

அடியேன்

சிவ சேகர்

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்

























































Post a Comment

0 Comments