இறைவர் திருப்பெயர்: இறவாதீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்:
வழிபட்டோர்:மார்க்கண்டேயர், சுவேதன். Sthala Puranam
இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
மார்க்கண்டேயர், சுவேதன், சாலங்காயன முனிவரின் பேரன் முதலியோர்கள் பிரமனின் அறிவுரைப்படி, காஞ்சி நகர் வந்து பெருமானை வழிபட்டு இறப்பு நிலையைக் கடந்துள்ளனர் என்பது வரலாறு.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 Comments