Subscribe Us

header ads

43-வது உழவாரப்பணி - சிங்காடிவாக்கம் அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத அருள்மிகு திருவாலீஸ்வரர் திருகோவில்

 🙏🏻சிவ சிவ🙏🏻

➖➖➖➖➖➖➖➖➖

🌷திருச்சிற்றம்பலம்🌷

➖➖➖➖➖➖➖➖➖

04.02.2024 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், சிங்காடிவாக்கம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத  அருள்மிகு திருவாலீஸ்வரர் திருகோவிலில் 43-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.

உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ செந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்

➖➖➖➖➖➖➖➖➖

அடியேன்

சிவ சேகர்

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்










































Post a Comment

0 Comments