Subscribe Us

header ads

18-வது உழவாரம் - பழவேர்காடு சமய ஈஸ்வரர் திருக்கோயில்

 சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின்

18 ஆவது உழவாரம்

பழவேற்காடு கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்தரும் ஆனந்தவள்ளி சமேத அருள்மிகு சமய ஈஸ்வரர் அமைந்துள்ள திருக்கோயிலில் 02.01.2022 அன்று 18ஆவது உழவாரப் பணி சிவபெருமானின் கருணையினால் சிறப்பாக நடைபெற்றது.

உழவாரப் பணி செய்த அனைத்து அடியார்கள் மற்றும் உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை தலைமேல் சூட்டி வணங்கி மகிழ்கிறேன்.

அடியார்க்கும் அடியேன்
– சிவ சேகர்
Shivaperuman.com









































































































Post a Comment

0 Comments